கல்வியத்தின் பணிப்பாளர் திரு. மா.சபாரெத்தினம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திரு. க.சூரியகுமாரன் (பணிப்பாளர், வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களம், மட்டக்களப்பு) அவர்களும், சிறப்பு அதிதிகளாக திரு. செ.புவீந்திரன் (தாதிய பரிபாலகர், வாழைச்சேனை வைத்தியசாலை), திரு. பூ.அருள்நாதன் (ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர்) , திரு. இ.நாகேந்திரன் (ஆசிரியர்), திரு. தி. கமலநாதன் (ஆசிரியர்), திரு. பொ.கருணாகரன் (சுதேச முறிவு வைத்தியர்), திருமதி. வ.கமலநாதன் (ஆசிரியர்), திருமதி ஜெ.புவீந்திரன் (ஆசிரியர்) ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மற்றும் நிகழ்வுகளில் கல்வி நிலைய நிருவாகத்தினர், பழைய மாணவர்கள், தரம் 9 - 13 வரையிலான மாணவர்களும் கலந்துகொண்டனர்.