
கல்வி நிலைய முகாமையாளர் க.சிவாங்கன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திரு. க.சூரியகுமாரன் (வளிமண்டலவியல் திணைக்களம், மட்டக்களப்பு) அவர்களும், சிறப்பு அதிதிகளாக திரு. செ.புவீந்திரன் (தாதிய பரிபாலகர், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை), திரு. பூ.அருள்நாதன் (முன்னாள் கிராம உத்தியோகத்தர்), திருமதி. ஜெ.புவீந்திரன் (ஆசிரியர், செங்கலடி மத்திய கல்லூரி), திரு.ஆ. தேவராசா (ஆசிரியர், வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம்), திரு. இ.நாகேந்திரன் (ஆசிரியர், கணபதிநகர் விவேகானந்தா வித்தியாலயம்), திரு. ச.சந்திரபோஸ் (ஆசிரியர்) ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் கல்வியக ஆசிரியர்கள், நிருவாகத்தினர், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.