தலைமை ஆசிரியர் அக்சயன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக ஆசிரிய ஆலோசகர் சி.யோகரெத்தினம், ஆசிரியர்களான திருமதி பரமேஸ்வரி, திரு.ஜீவதாசன், திரு.வினோதரன், கல்வி நிலைய ஆலோசகர் சி.திலகன் அவர்களும் கலந்துகொண்டனர் .
குறிப்பு:- நிகழ்வு இடம்பெற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் இணையத்தில் சேர்க்கப்படாத கல்வி நிலைய நிகழ்வுகளை சேர்த்துக்கொள்ளுமுகமாகவே இது இங்கு தரவேற்றப்படுகின்றது.