நிகழ்வில் தரம் 9, 10, 11 ஆகிய வகுப்புக்களைச் சேர்ந்த ஆண்மாணவர்கள், பழைய மாணவர்கள், கல்வி நிலைய நிருவாகத்திர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விளையாட்டில் வெற்றிபெற்ற அணியினருக்கான பரிசில்கள் கல்வி நிலைய படிப்பகத்தில் வைத்து கல்வி நிலைய காலாசார இணைப்பாளர் க.சிவா அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.