.jpg)
இன்றைய தினம் புதிய கல்விநிலையக் கிளையின் படிப்பகத்தினை அமைப்பதற்கான முயற்சிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இப்புதிய கிளைப் படிப்பகத்தினை அமைப்பதற்கான நடவடிக்கைகளின்போது கல்வி நிலைய தலைமை ஆசிரியர் அக்சயன் , கல்வி நிலைய கலாசார இணைப்பாளர் சிவாங்கன், பழைய மாணவர் சங்கச் செயலாளர் சுமதரன், தரம் 13 இல் கல்வி கற்கும் மாணவர்களும் கலந்துகொண்டனர். மேலும் எமது கல்வி நிலைய புதிய கிளை அமைப்பு வேலைகளில் கிராமத்தைச் சேர்ந்த சிலரும் உதவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.