கிழக்குமுதல்வவரின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட படிப்பக திறப்பு விழாவிற்க்கு பிரதம அதிதியாக கிழக்கு முதல்வரின் செயலாளர் திரு. ஆ.தேவராசா அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக ஆசிரியை திருமதி. வதனிகமலநாதன், ஆசிரியர் திரு. தி.கமலநாதன் மற்றும் கல்வி நிலைய ஆலேசகர் சி.தில்லையன், கல்வி நிலைய திட்டமிடல் இணைப்பாளர் க.சிவாங்கன், கல்வி நிலைய சமூக இணைப்பாளர் மா.சாந்தீபன் அவர்களும் கலந்துகொண்டனர்.
நிகழ்வுகளில் கல்வி நிலைய மாணவர்களது பெற்றோர்கள், கல்வி நிலைய பழைய மாணவர்கள், கல்வி கற்கும் மாணவாகளும் கலந்துகொண்டனர்.