இந்நிகழ்விலே பிரதம அதிதியாக திரு. க. சூரியகுமாரன் (வளிமண்டலவியல் திணைக்களம், மட்டக்களப்பு) அவர்களும், விசேட அதிதியாக திரு. வி.பஞ்சலிங்கம் ( ஓய்வு பெற்ற கல்குடா ஆசிரியர் வள மத்திய நிலைய முகாமையாளர் ) அவர்களும், சிறப்பு அதிதகளாக திரு. து.முரளிதரன் (பிரதி அதிபர், வந்தாறுமூலை ம.ம.வி.), திரு. செ.புவீந்திரன் (தாதிய பரிபாலகர்) அவர்களும், கௌரவ அதிதிகளாக திரு. ஆ.தேவராஜா (ஆசிரியர்), திருமதி ஜெ.புவீந்திரன் (ஆசிரியர்), திருமதி. அ.சபாரெத்தினம் (ஆசிரியர்) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் கல்விநிலைய ஆசிரியர் குழாம், மாணவர்கள் மற்றும் சிறுவர்களும் கலந்துகொண்டனர்.