
இந்நிகழ்வில் கல்வி நிலையத்தின் தலைமை ஆசிரியர் வி.எஸ்.அக்சயன், தரம் 7, 10
மாணவர்களுக்கு பாடம் போதிக்கும் கணித, விஞ்ஞான, புவியியில், தமிழ்
ஆசிரியர்கள் மற்றும் தரம் தரம் 7, 10 வகுப்பைச் சேர்ந்த மாணவர்களும்
கலந்துகொண்டார்கள்.
தவசி லேணிங் சிற்றியானது கடந்த வருடம் தனது கிளையான TLC-அறிவகம் கல்வி நிலையத்தை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.